×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இசை காப்புரிமை விவகாரம்; வைரமுத்து அதிரடி ட்விட்.!

இசை காப்புரிமை விவகாரம்; வைரமுத்து அதிரடி ட்விட்.!

Advertisement

 

சமீபகாலமாகவே இசைஞானி இளையராஜா, பாடல் மற்றும் இசைக்கான உரிமையை கோரி சட்டரீதியான போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறார். இது ஆதரவும் எதிர்ப்பும் என இருதரப்பும் விமர்சனங்களை பெற்று வருகிறது. 

சமீபத்தில் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தின் டீசரில் இடம்பெற்ற இசைக்கு தனது உரிமையை கோரி சம்மன் வழங்கி இருந்தார். இந்நிலையில், இசை காப்புரிமை விவகாரத்தில் வைரமுத்து சூசகமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த பதிவில், புயல் வீசத்தொடங்கிவிட்டால் ஜன்னல் வாயை மூடிக்கொள்ள வேண்டும். வெள்ளம் படையெடுக்க தொடங்கினால் நாணல் நதிக்கரையில் தலைசாய்க்கும். மக்கள் தானாக பேசத்தொடங்கினால் கவிஞன் தனது குரலை தனித்துக்கொள்ள வேண்டும். அதுவே நடக்கிறது" என கூறியுள்ளார்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #Ilayaraja #vairamuthu #Music Copy Rights
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story