திருமண பத்திரிக்கை வைக்கச் சென்றபோது சோகம்; உடல் கருகி புதுமாப்பிள்ளை பலி.!
திருமண பத்திரிக்கை வைக்கச் சென்றபோது சோகம்; உடல் கருகி புதுமாப்பிள்ளை பலி.!

புதுடெல்லியில் உள்ள நவாடா பகுதியில் வசித்து வருபவர் அணில். இவருக்கு வரும் பிப்ரவரி மாதம் 14 ம் தேதி திருமணம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனால் உற்றார்-உறவினர்கள், நண்பர்களுக்கு பத்திரிகை வைக்கும் பணிகள் விறுவிறுப்புடன் நடத்தப்பட்டு வந்துள்ளன. இதனிடையே, அணில் டெல்லி ௦ மீரட் விரைவு சாலையில், காரில் சென்றுள்ளர்.
கார் தீப்பிடித்து சோகம்
உறவினர்களுக்கு பத்திரிகை வைக்கச் சென்றபோது கார் தீப்பிடித்து விபத்திற்குள்ளா நிலையில், அவர் வாகனத்தில் இருந்து வெளியேற இயலாமல் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: மரக்கட்டையை இறக்கும்போது சோகம்; உடல் நசுங்கி உயிரிழந்த கூலித் தொழிலாளி.!
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காசிப்பூர் காவல்துறையினர், அணிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்பசுற்றுலா இறுதிச்சுற்றுலாவான சோகம்.. கோவா விரும்பிகளே, பாராகிளைடிங் உஷார்.!