×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணின் கணவர் கொலை; ஊராட்சிமன்ற தலைவர் கைது.!

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணின் கணவர் கொலை; ஊராட்சிமன்ற தலைவர் கைது.!

Advertisement

 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் வசித்து வருபவர் பழனிவேல் (45). மனைவி செல்வி (36). தம்பதிகளுக்கு 17 வயது மகள் இருக்கிறார்.

கள்ளக்காதல் பழக்கம்:

செல்விக்கும் - அதிமுகவை சார்பில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட கந்தசாமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

கணவர் கொலை:

இந்த தகவல் பழனிவேலுக்கு தெரியவந்து, அவர் மனைவியிடம் அவ்வப்போது தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதல் ஜோடி பழனிவேலை கடந்த மே 2 ம் தேதி கொலை செய்தது. 

மூவர் கும்பல் கைது:

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், தற்போது செல்வி, கந்தசாமி மற்றும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்த ரவி ஆகியோரை கைது செய்தனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#namakkal #tamilnadu #Affair
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story