×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கண்ணின் கருவளையத்தை போக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்!

கண்ணின் கருவளத்தை போக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்!

Advertisement

கண்ணை சுற்றி ஏற்படும் கருவளையத்தை போக்க பாதாம் எண்ணெயை பயன்படுத்தலாம் என்றும் பாதாம் எண்ணையைத் தொடர்ந்து பயன்படுத்தினால் கண்ணில் ஏற்படும் கருவளையம் எளிதில் மறைந்து விடும் என்று கூறப்படுகிறது.

இந்த கருவளையம் ஆண் மற்றும் பெண் என இருவருக்கும் ஏற்படுகிறது. இந்த கருவளையத்தை போக்க பல மருந்துகளை தடவி வந்தாலும் அது அப்படியே தான் இருக்கும். கருவளையம் ஏற்பட முக்கிய காரணம் முறையற்ற தூக்கம் தான் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக கருவளையம் வந்துவிட்டால் முக அழகு குறைந்து பொலிவிழந்து காணப்படும். எனவே வைட்டமின் ஏ, டி, இ, மற்றும் மெக்னீசியம், கொழுப்பு மற்றும் அமிலங்களை கொண்டுள்ள பாதாம் எண்ணையை கண்ணின் கருவளையம் இருக்கும் இடத்தில் தடவினால் ஒரு சில நாட்களில் கருவளையம் மறைந்து விடும் என கூறப்படுகிறது.

கருவளையம் உள்ள பகுதியில் இரவு தூங்குவதற்கு முன்பு பாதாம் எண்ணெயை லேசாக தடவி விரல்களால் மசாஜ் செய்து மறுநாள் காலையில் எழுந்து முகத்தை கழுவி வந்தால் கருவளையம் விரைவில் காணாமல் போய்விடும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#health tips #Lifestyle #Eye dark spots #Eye #Eye dark circle
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story