தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திமுகவின் நீர், மோர் பந்தலுக்கு தீவைத்த மர்ம நபர்கள்; அறந்தாங்கியில் அதிர்ச்சி.!

திமுகவின் நீர், மோர் பந்தலுக்கு தீவைத்த மர்ம நபர்கள்; அறந்தாங்கியில் அதிர்ச்சி.!

Pudukkottai Aranthangi DMK Water Pandal Fire  Advertisement

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கோடை வெயிலின் தாக்கத்தை பொதுமக்களுக்கு தணிக்கும் வகையில், திமுக சார்பில் நீர், மோர் பந்தல்கள் பல இடஙக்ளில் வைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், நேற்று அறந்தாங்கி பகுதியில் உள்ள நீர் பந்தல் இரவில் தீப்பிடித்து இருந்துள்ளது. இதுகுறித்து தீயணைப்புத்துறையினர் மற்றும் கட்சியினருக்கு தகவல் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீயை க்டுட்படுத்தினர். மேலும், அக்கட்சியின் நிர்வாகிகள் ராமநாதன், பழனி ஆகியோரின் சார்பில் காவல் நிலையத்திலும் நீர், மோர் பந்தலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#pudukkottai #aranthangi #dmk
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story