தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ச்சீ கருமம்... பெற்ற தந்தை செய்ற காரியமா இது... 4 வயது பச்சிளம் குழந்தைக்கு நிகழ்ந்த கொடூரம்...

ச்சீ கருமம்... பெற்ற தந்தை செய்ற காரியமா இது... 4 வயது பச்சிளம் குழந்தைக்கு நிகழ்ந்த கொடூரம்...

4 years old girl sexually harassed by her father in srivelliputhur Advertisement

விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த மகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் ராஜ். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது பெற்ற பிள்ளை என்று கூட பாராமல் நான்கு வயது பச்சிளம் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இச்சம்பவம் சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரியவரவே சுந்தர்ராஜை கண்டிந்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். 

Srivelliputhur

அதனையடுத்து போலீசார் சுந்தர்ராஜை போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அங்கு வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுந்தர்ராஜின் குற்றம் உறுதியானதை அடுத்து அவருக்கு நான்கு ஆயுள் தண்டனையும் இருபதாயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Srivelliputhur #sexually harassed #arrest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story