தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆம்பூர் பிரியாணி கடையில் உணவு சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி-மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி.!

ஆம்பூர் பிரியாணி கடையில் உணவு சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி-மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி.!

Chengalpattu Ambur Biryani Center 13 Admit hospital Food Poison  Advertisement

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் பகுதியில், ஆம்பூர் பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. 

இந்த பிரியாணி கடையில் நேற்று உணவு வாங்கி சாப்பிட்ட 13 பேருக்கு அடுத்தடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

அனைவரும் வாந்தி-மயக்கம் தொடர்பான பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர். இதனையடுத்து, கடையில் தரமற்ற முறையில் உணவு சமைத்து வழங்கப்பட்டதா? என விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Chengalpattu #Ambur Biryani #food poison
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story