தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதல் பழக்கத்தால் சோகம்.. ஆண் நண்பர் செய்த பதறவைக்கும் காரியம்.! செங்கல்பட்டில் பகீர்.!

கள்ளக்காதல் பழக்கத்தால் சோகம்.. ஆண் நண்பர் செய்த பதறவைக்கும் காரியம்.! செங்கல்பட்டில் பகீர்.!

Chengalpattu Kelambakkam Woman Murder by his Affair Friend Advertisement

கணவனை இழந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து தப்பியோடிய ஆண் நண்பருக்கு காவல்துறையினர் வலைவீசி உள்ளனர். 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சயின்ஷா. இவர் ஏற்கனவே இரண்டு கணவரை இழந்து விட்ட நிலையில், தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், அவருக்கும் - பாலவாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. 

Chengalpattu

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், சயின்ஹாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் சயின்ஷாவின் மகன் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Chengalpattu #Kelambakkam #tamilnadu #Murder #Affair #police #woman
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story