×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காவலர்களை அவதூறு பேசி அட்ராசிட்டி செய்த ஜோடி; கவனிப்புக்கு பின் மன்னிப்பு கேட்டு வீடியோ.!

காவலர்களை அவதூறு பேசி அட்ராசிட்டி செத்த ஜோடி; கவனிப்புக்கு பின் மன்னிப்பு கேட்டு வீடியோ.!

Advertisement

 

சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு, நேற்று நள்ளிரவு 12:30 மணிக்கு வருகை தந்த ஜோடி ஒன்று, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்களின் விசாரணைக்கு பதில் சொல்லாமல் அடாவடியாக பேசி இருந்தது. 

மேலும், காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டோள்ளோரை பார்த்து அவதூராகவும் பேசியது. இந்த விஷயம் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. 

இதையும் படிங்க: #Breaking: செப்டிக் டேங்க் லாரி மோதி கல்லூரி மாணவி பலி; சென்னையில் சோகம்.!

நேற்று ஜோடி எகுறியபோது பேசிய காணொளி

இதனிடையே, அவர்கள் குறித்து விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து, வேளச்சேரியை சேர்ந்த சந்திர மோகன், அவரின் தோழி ஆகியோரை காவல் துறையினர் இன்று கைது செய்து விசாரணைக்கு அழைத்து வந்தனர். 

விசாரணையில் சந்திரமோகன் தனது செயலுக்கு மன்னிப்புக்கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த தகவலை சென்னை காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

கவனிக்குப்பின் மன்னிப்பு வீடியோ பார்க்க இங்கு அழுத்தவும்


 

இதையும் படிங்க: சேலம்: ஐயோ.. பார்க்கவே பதறுதே.. தனியார் பேருந்து மோதி பயங்கர விபத்து.. 50 பேரின் உயிர் தப்பியது..! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #chennai police #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story