×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வேட்டையாடப்படும் பூனைகள்.. உணவகத்தில் இறைச்சிக்காக விற்பனை?.. சென்னையில் பகீர்.!

வேட்டையாடப்படும் பூனைகள்.. உணவகத்தில் இறைச்சிக்காக விற்பனை?.. சென்னையில் பகீர்.!

Advertisement

 

சென்னையில் உள்ள எழும்பூர் நகரை சேர்ந்தவர் ஜோஷுவா. இவர் விலங்கு நல ஆர்வலர் ஆவார். சம்பவத்தன்று தனது வீட்டருகே மர்ம நபர் சாலைகளில் சுற்றித்திரியும் பூனைகளை பிடித்து மூட்டையில் கட்டுவதை கண்டுள்ளார். 

ஆதரவற்ற பூனை உட்பட விலங்குகளுக்கு உணவளித்து வரும் ஜோஷுவா, சம்பந்தப்பட்ட நபரை விரட்டிப்பிடித்து பூனைகள் குறித்து கேட்டுள்ளார். அவர் ஒரு பூனைக்கு ரூ.100 கொடுத்தால் அவரிடமே கொடுத்து செல்வதாக கூறியுள்ளார். 

தற்போது இதுகுறித்து கூறியுள்ள ஜோஷுவா, அவர் ஒருவர் பூனை சாப்பிட்டால் ஒரு பூனை போதும். இவ்வுளவு பூனைகளை எதற்கு பிடித்து செல்ல வேண்டும்? அவர் ஒருவேளை உணவகத்தில் பூனையை விற்பனை செய்து இருக்கலாம் என குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Cat meat #பூனை #சென்னை #எழும்பூர் #Cat hunt #Latest news #Tamilnadu crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story