×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இரவு 7 மணிவரை வெளுத்துக்கட்டப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

இரவு 7 மணிவரை வெளுத்துக்கட்டப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Advertisement

 

மேற்குதிசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 15 மாவட்டங்களில், இரவு 7 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. 

இதையும் படிங்க: மழை நீரில் காணாமல் போன பள்ளம்; கைக்குழந்தைகளுடன் கால் இடறி விழுந்த 3 பெண்கள்.!

15 மாவட்டங்களில் மழை

அதன்படி, விழுப்புரம், கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், தென்காசி, மயிலாடுதுறை, திருநெல்வேலியை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. 

இதையும் படிங்க: 14 வயது சிறுமியை சீரழித்து, நிறைமாத கர்ப்பிணியாக்கிய அத்தை மகன்; வீட்டிற்கு வந்துசென்றபோது துணிகரம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rain #weather #Chennai RMC
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story