×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"வா, நான் பாத்துக்குறேன்..." 18 வயது பெண்ணை நாசம் செய்த நண்பர்.! நம்பி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.!

வா, நான் பாத்துக்குறேன்... 18 வயது பெண்ணை நாசம் செய்த நண்பர்.! நம்பி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.!

Advertisement

கோவையைச் சேர்ந்த இளம் பெண் நண்பரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் வீட்டிலிருந்து வெளியேறி காதல் திருமணம் செய்து இருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு காதல் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படவே தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது நண்பரான பாபு என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறியிருக்கிறார்.

மேலும் பாபு அந்த இளம் பெண்ணை வன்கொடுமை செய்ததோடு தனது நண்பர்களோடு சேர்ந்து பல மாதங்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் பல நபர்களுக்கும் அந்தப் பெண்ணை விருந்தாக்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது.

இது தொடர்பாக அந்தப் பெண் கொடுத்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். தனிமையில் இருந்த பெண்ணிற்கு ஆதரவாக பேசி அவரது வாழ்க்கையை நாசம் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #Coimbatore #Crime #gang rape #violence against woman
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story