பெயிண்டர் வெட்டிக்கொலை... மனைவியின் மேலாளர் சரண்... கொலைக்கான காரணம் என்ன.? ... தீவிர விசாரணை.!
பெயிண்டர் வெட்டிக்கொலை... மனைவியின் மேலாளர் சரண்... கொலைக்கான காரணம் என்ன.? ... தீவிர விசாரணை.!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் பெயிண்டர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக பந்தல் ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் சரண் அடைத்துள்ள சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
திருவெறும்பூர் கீழக் குமரேசபுரம் மாரியம்மன் தெருவை சேர்ந்தவர் சரவணன் வயது 48. இவருக்கு சமுத்திரவள்ளி என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். இரண்டு மகள்கள் சென்னையில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில் மூன்றாவது மகள் திருவெறும்பூரில் படித்து வருகிறார். சரவணன் பெயிண்டர் ஆக வேலை செய்து வந்தார்.