தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திடீரென தாக்கிய விஷத்தேனீக்களால் அவதி படும் 50 பணியாளர்கள்!!

திடீரென தாக்கிய விஷத்தேனீக்களால் அவதி படும் 50 பணியாளர்கள்!!

Poisonous Honey Bee bite 50 people cause severe injuries Advertisement

விழுப்புரத்தை அடுத்த திண்டிவனம் அருகே காட்டுசிவிரி என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் விஷத் தேனீக்கள் பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் வாழ்ந்துள்ளனர்.

திண்டிவனம் அருகே உள்ள காட்டுசிவிரி கிராமத்தில் இந்த விஷத்தேனீக்கள் கடித்து 50 பேர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் அன்று 100 நாள் வேலை வாய்ப்பு பணி மேற்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பணி செய்து கொண்டிருந்த பணியாளர்களை திடீரென வந்த விஷ தேனீக்கள் கடிக்க தொடங்கியுள்ளது.

இதனால் 50 பேர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.திடீரென வந்த விஷத் தேனீக்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Poisonous Honey Bee
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story