தாயுடன் கள்ளக்காதல், 16 வயது மகள் பலாத்காரம்.. சேலத்தை உலுக்கிய பகீர் சம்பவத்தில் இளைஞர் கைது.. அதிர்ச்சி விபரம் உள்ளே.!
தாயுடன் கள்ளக்காதல், 16 வயது மகள் பலாத்காரம்.. சேலத்தை உலுக்கிய பகீர் சம்பவத்தில் இளைஞர் கைது.. அதிர்ச்சி விபரம் உள்ளே.!
ஆசையாக கள்ளக்காதலனுடன் நெருங்கி வாழ்ந்த பெண்மணிக்கு இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி செய்தி பதறவைத்த பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு..
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் விஸ்வா. இவர் அப்பகுதியை சேர்ந்த 40 வயது பெண்ணுடன் நெருங்கி பழகி இருக்கிறார்.
40 வயது பெண்மணி கணவரை பிரிந்து தனது 16 வயது மகளுடன் வசித்து வந்ததாக தெரியவருகிறது. விஸ்வா 40 வயது பெண்ணுடன் கள்ளக்காதல் உறவு கொண்டுள்ளார்.
இந்நிலையில், அவரின் 16 வயது மகளையும் தனது காதல் வலையில் வீழ்த்திய விஸ்வா, சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் சிறுமி கர்ப்பமாகவே, சிறுமியின் தாய் மகளிடம் விசாரித்தபோது விஸ்வாவின் சுயரூபம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக அம்மாபேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், சிறுமியை விஸ்வா சீரழித்தது உறுதியாகவே, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், விவாகரத்தான அல்லது கணவரை இழந்து வாழ்ந்து வரும் பெண்களை குறிவைத்து விஸ்வா உல்லாசமாக இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.