×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஃபுல் மப்பில் போதை ஆசாமி செய்த விபரீத செயல்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்.. போலீஸ் தீவிர விசாரணை..!

ஃபுல் மப்பில் போதை ஆசாமி செய்த விபரீத செயல்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்.. போலீஸ் தீவிர விசாரணை..!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம் பாளையம் நடுத்தெருவில் வசித்து வருபவர்கள் கமலக்கண்ணு - பாப்பாத்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கமலக்கண்ணு மது போதைக்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.

மேலும் சம்பவத்தன்று கமலக்கண்ணு அளவுக்கு அதிகமாக குடித்து தலைக்கேரிய போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் போதையில் கமலக்கண்ணு செய்வதறியாது தனக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கமலக்கண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#drug addict #Sucide #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story