வேலூர்: 13 வயதுடைய சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு பலி.. கணையம், சிறுநீரகம், நுரையீரல் செயலிழந்து சோகம்.!
வேலூர்: 13 வயதுடைய சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு பலி.. கணையம், சிறுநீரகம், நுரையீரல் செயலிழந்து சோகம்.!
ஹோலி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி குப்பம், முடினாம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவர் விவசாய கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கோவிந்தராஜுக்கு ஷிவானி (13), நிரஞ்சனா (11) என இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
சிறுமிகள் இருவரும் அரசுப்பள்ளியில் 9 மற்றும் 6ம் வகுப்பு பயின்று வருகின்றனர். இதனிடையே, சிறுமி ஷிவானி காய்ச்சலால் அவதிப்பட்டார். இதனால் மார்ச் 7 அன்று வேலூரில் ல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: பேருதான் தமிழ்மணி.. கையில நோ மணி.. கட்சி நிகழ்ச்சிக்கு கடைகடையாக மிரட்டல் வழிப்பறி.. லீக்கான வீடியோ.!
அங்கு ஷிவானிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே, ஒரு வார காலமாக தீவிர சிகிச்சையில் இருந்த சிறுமி உயிரிழந்தார். அவரின் சிறுநீரகம், கணையம், நுரையீரல் உட்பட உள்ளுறுப்புகள் செயலிழந்து உயிரிழப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: #Breaking: நெஞ்சில் முட்டிதூக்கிய காளை; இளைஞர் பரிதாப பலி.. முதல்வர் பிறந்தநாள் ஜல்லிக்கட்டு போட்டியில் சோகம்.!