×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகத்தில் பயங்கரம்... இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.!! 5 நபர்களுக்கு வலைவீச்சு.!!

தமிழகத்தில் பயங்கரம்... இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.!! 5 நபர்களுக்கு வலைவீச்சு.!!

Advertisement

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இளம் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனக்குத் தெரிந்த நபருடன் அமர்ந்து பேசி இருக்கிறார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் அந்தப் பெண்ணுடன் வந்த நபரை தாக்கி இருக்கின்றனர். மேலும் அந்த நபரை விரட்டி விட்டு 5 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

காவல்துறையில் புகார்

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் இந்த கொடுமையான சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். இவரது புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சிவகங்கை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: சென்னையில் பயங்கரம்... துண்டு துண்டாக வெட்டி பாலியல் தொழிலாளி படுகொலை.!! அதிர்ச்சி வாக்குமூலம்.!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான கொடுமை

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமை அதிகரித்து வருகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுவது மற்றும் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது அதிகரித்துள்ளது மக்களை அச்சமடைய செய்திருக்கிறது.

இதையும் படிங்க: போலீஸ்காரருடன் தலைமறைவாகிய மனைவி... ஆத்திரத்தில் மாமியார், பாட்டி படுகொலை.!! கணவன் வெறி செயல்.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #Sivaganga #Crime #gang rape #Violence Against Women
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story