தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிளாஸ்டிக், பெனாயால் ஊற்றி போலியாக இஞ்சி-பூண்டு பேஸ்ட் தயாரித்து விநியோகம்; மக்களே உஷார்..!

பிளாஸ்டிக், பெனாயால் ஊற்றி போலியாக இஞ்சி-பூண்டு பேஸ்ட் தயாரித்து விநியோகம்; மக்களே உஷார்..!

in Telangana Khannam Fake Ginger Garlic Paste Factory Seized by Food Safety Officers  Advertisement

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கன்னம் மாவட்டம், ரிஜா பஜார் பகுதியில் உணவு தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் சம்பவத்தன்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, அங்கு இஞ்சி - பூண்டு பேஸ்ட் தயாரிப்பது தெரியவந்த நிலையில், அவர்கள் பிளாஸ்டிக், பெனாயால் உட்பட பல்வேறு வேதிப்பொருட்களை கலந்து அதனை தயாரித்து விநியோகம் செய்து வந்தது தெரியவந்தது. 

இதையும் படிங்க: #BigNews: தொண்டையில் முட்டை சிக்கி முதியவர் நொடியில் பலி; பசி மயக்கம் அவசரம்., விதியை முடித்த சோகம்.!

Food

போலி சான்றிதலுடன் அதிர்ச்சி

மொத்தமாக சுமார் 960 கிலோ அளவிலான போலி இஞ்சி-பூண்டு பேஸ்ட் கைப்பற்றப்பட்டுள்ளது. உணவுப்பாதுகாப்புத்துறையின் உத்தரவு இல்லாமல், போலியான சான்றிதழை பெற்று நிறுவனம் செயல்பட்டு வந்ததும் அம்பலமானது. 

இந்த விஷயம் தற்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடைகளில் வாங்கும் மசாலா, இஞ்சி-பூண்டு பேஸ்ட் விவகாரத்தில் மக்கள் கவனமுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

இதையும் படிங்க: நாயை துரத்திவந்து சோகம்; ஜன்னல் துவாரத்தில் பாய்ந்து இளைஞர் பரிதாப பலி.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Food #Telangana #ginger #Ginger garlic paste #இஞ்சி பூண்டு பேஸ்ட்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story