பீர் பாட்டிலில் கிடந்த பல்லி; குடிமகனுக்கு பேரதிர்ச்சி.! 



Lizard Found on Beer Bottle in Vikarabad 

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள விகாராபாத் மாவட்டத்தில், இளைஞர் ஒருவர் குடிக்க பீர் ரக மதுபானம் வாங்கி இருகிறார். இதனை அவர் ஆவலுடன் குடிக்க முற்பட்டு இருக்கிறார். 

அப்போது, பாட்டிலை பார்த்தபோது, அதற்குள் எதோ ஒன்று மிதப்பது போல தோன்றியுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர், உற்றுநோக்கி பார்த்தபோது, பல்லி கிடப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: "என் பேச்சை மீறி கள்ள உறவு கேக்குதோ.." மனைவி கொடூர படுகொலை.!! சரணடைந்த கணவன்.!!

பீருக்குள் கிடந்த பல்லி

இதனால் பதறிபோனவர் மீண்டும் அதனை வீடியோ எடுத்தபடி வாங்கிய கடைக்கு கொண்டு வந்து தனது புகாரை தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

மதுபானங்கள் குடிக்க வாங்குவோர், அதில் அவ்வப்போது பூச்சிகள் கிடப்பதாக புகார் அளிப்பது தொடர்கதையாகிறது. தயாரிப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாக நாடாகும் இச்செயல்கள் தொடருகிறது.

இதையும் படிங்க: 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.!! சடலமாக மீட்பு.!! 50 வயது நபருக்கு வலை.!!