ச்சீ... கேவலம்... 1500 ரூபாய்க்கு நண்பர்களிடம் மனைவியை அடமானம் வைத்த கணவன்.... 4 பேர் கைது.!



the-peak-of-evil-the-husband-who-mortgaged-his-wife-to

குடிப்பதற்கு காசு இல்லாததால் நண்பர்களிடம் மனைவியை அடமானம் வைத்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடைய செய்திருக்கிறது  இது தொடர்பாக கணவர் உட்பட நான்கு பேரை உத்திரபிரதேஷ்  போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலம் சம்பால் பகுதியைச் சேர்ந்தவர் தேஜ் பால். இவருக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார். தீவிரமான மது பழக்கத்திற்கு அடிமையான இவர் மதுவிற்காக எதையும்  செய்யத் துணிந்த மன நிலையில் இருந்து இருக்கிறார்.

Indiaஇந்நிலையில் மது குடிக்க பணம் இல்லாததால்  தனது மனைவியே நண்பர்களுக்கு கூட்டி கொடுத்த சம்பவம்  காவல்துறையினரையே அதிரச் செய்திருக்கிறது. இச்சம்பவம் நடந்த தினத்தன்று குடிக்க பணமில்லாததால் 1500 ரூபாய்க்கு தனது மனைவியை நண்பர்களுக்கு  விருந்தாகியிருக்கிறார் அந்த நபர்.

Indiaமேலும் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரது மனைவியின் மீது கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில்  கணவர் தேஜ் பால் உட்பட அவரது  நண்பர்களான குல்தீப், அருண் மற்றும் யோகேஷ் ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது.