கணவன் எடுத்த கொடூர முடிவு!. அடுத்த நொடியில் உயிரை விட்ட மனைவி!.



wife suicide for husband death

தெலுங்கானா மாநிலம் யாதேரி புவனகிர் மாவட்டம் அருகே சிங்காரம் பகுதியை சேர்ந்த பந்தாரு ஸ்ரீநிவாஸ் ரெட்டி என்பவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக அபர்ணா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

இதனையடுத்து  ஸ்ரீநிவாஸ் பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் மனமுடைந்த ஸ்ரீநிவாஸ் வீட்டிற்கு வந்ததும், மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

married womenகணவன் ஸ்ரீநிவாஸின் இறந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்த அபர்ணா தற்கொலை செய்ய முடிவெடுத்து விஷம் குடித்து மயக்கமாகியுள்ளார். உடனே அவரை மீட்ட உறவினர்கள் அபர்ணாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.