#Breaking: தமிழ்நாட்டில் உதயமானது புதிய தாலுகா; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்.!
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் தொடர்ந்து நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 2019 ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
புதிய மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவான நேரத்தில் 2 வருவாய் கோட்டங்கள் இருந்தது. இதனால் நிர்வாக ரீதியாக மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தொடர் இன்னலுக்கு ஆளாக நேரிட்டது.
File Pic
இந்நிலையில், தற்போது வாணாபுரத்தை மையமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.