"கணவன் வேண்டாம் பதினேழு வயது சிறுவன் தான் வேண்டும்" ஓட்டம் பிடித்த திருமணமான பெண்..



married-lady-run-with-seventeen-year-old-boy

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியில் எனும் பகுதியிலுள்ள ஒரு வெள்ளிப்பட்டறையில், அதே பகுதியைச் சேர்ந்த 17வயது சிறுவன் ஒருவன் வேலை செய்து வந்துள்ளான்.

Affair

கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி வேலைக்குச் சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை, மொபைலும் சுவிட்ச் ஆப் என்று அவனது பெற்றோர் அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், போலீசார் விசாரணையில் சிறுவன் வேலை செய்த அதே வெள்ளிப்பட்டறையில் வேலை செய்த 21 வயது இளம்பெண் ஒருவர் அதே நாளில் காணாமல் போனது தெரிய வந்தது.

Affair

அப்பெண்ணின் கணவரும் புகார் அளித்திருந்த நிலையில், அப்பெண்ணும் சிறுவனும் சேர்ந்து ஓடிப் போனது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.