குளத்தின் சீரமைப்பு பணிகளில் தரமற்ற கற்கள்? ஒப்பந்ததாரரை கடிந்துகொண்ட கனிமொழி எம்பி.!



in THoothukudi Srivaikundam DMK MP Kanimozhi Visit and Condemn Local Contractor 

 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம், கஸ்பா குளத்தை சீரமைக்கவும், கரைகளை பலப்படுத்தப்படும் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. 

கற்கள் தூரமில்லை

இதனிடையே, நேற்று திமுக மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கஸ்பா குளத்தில் நடக்கும் சீரமைப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, குளத்தில் சீரமைப்பு பணிக்கு கொண்டு வந்த கற்கள் தரமானதாக இல்லை. 

இதையும் படிங்க: பூட்டிக்கிடக்கும் வீடுகள் டார்கெட்; தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் சிக்கியது எப்படி?.!

களத்தில் ஆய்வுப்பணிகளை நேரில் மேற்கொண்ட எம்பி

  

கடிந்துகொண்ட எம்.பி

இதனை கவனித்த கனிமொழி, ஒப்பந்ததாரரை கடிந்துகொண்டார். கற்களை ஆய்வு செய்யவும் அறிவுறுத்தி இருந்தார். கனிமொழியின் அடுத்தடுத்த கேள்வியால் பதில் சொல்ல இயலாமல் திணறிய ஒப்பந்ததாரர், மௌனம் காத்தபடி இருந்தார்.

வீடியோ நன்றிpalimar தொலைக்காட்சி

இதையும் படிங்க: "கனிமொழி எம்.பி. பி.ஏ. யாருண்ணே தெரியாது" - போதை தெளிந்ததும் அடாவடி யூத் அப்ரூவர்.!